கரூர் அருகே மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது

கரூர்: மண்மங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய போர்மேன் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமார் என்பவர் நிலத்தில் மின்கம்பத்தை மாற்றியமைக்க லஞ்சம் வாங்கியது போது சிக்கிக்கொண்டுள்ளார். …

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி