கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய அதிமுக நிர்வாகியை கைது செய்து போலீஸ் விசாரணை

கரூர்: கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பரமத்தி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரான அதிமுக நிர்வாகி வசந்தகுமார் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது