கரூரில் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து போராடிய சுற்றுசூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்களுடன் போராடிய முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ரூட்டு தல விவகாரம் : சென்னை பச்சையப்பன் கல்லூரி கேட் மூடல்