கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அக்.15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் பொருட்கள் வழங்கும் மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்….

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு