கரகாட்டம் நடத்த கட்பாடுகள், நிபந்தனைகள் விதித்து உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கரகாட்டம் நடத்த கட்பாடுகள், நிபந்தனைகள் விதித்து உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. கரகாட்டத்தின்போது கண்ணியமான உடை அணிய வேண்டும்.  கரகாட்ட நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. நீதிமன்ற கடடுபாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்