கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குடியிருப்பில் தீ விபத்து

ராமநாதபுரம்: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய மருத்துவர் – செவிலியர் குடியிருப்பில் யாரும் வாசிக்காததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. காலாவதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.    …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு