கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 22,000 கனஅடியில் இருந்து 33,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. …

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்