சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை, கோயில் குளத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 அடி ஆழம் கொண்ட இக்குளத்தில் காலை முதலே தேடும் பணியானது தொடங்கப்பட்டது. …