கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் அதானி நிறுவனம் துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவளத்தில் புதிய சரக்கு பெட்டக மாற்று துறைமுகத்தோடு சொகுசு கப்பல்கள் வர கோவளம், கீழ்மணக்குடி, மேல் மணக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தேவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை