கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்களை தீவைத்து கொளுத்தியதாக லட்சாதிபதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது