கனியாமூர் கலவரத்தில் காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி,வாகனங்களுக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 4 வாரங்களுக்கு தினமும் 2 வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை