செங்கல்பட்டு: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13-12-2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்….