கண்களுக்கு ஆச்சர்யமளிக்கும் மரங்கள்: வியப்பூட்டும் புகைப்பட தொகுப்பு

RAINBOW EUCALYPTUS: இந்த மரம் இந்தோனிசியா மற்றும் பிலிப்பைபைன்ஸ் நாடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த மரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மரத்தின் தோற்றம் வானவில் போன்ற வண்ணங்களை கொண்டுள்ளது அதாவது அந்த மரத்தின் பட்டைகள் சிவப்பு,மஞ்சள்,பச்சை போன்ற பல வண்ணங்களில் உள்ளன.இந்த அதிகளவில் காகித உற்பத்திக்காக விளைவிக்கப்படுகிறது. இது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

Related posts

போருக்கு நடுவே அல்லப்படும் லெபனான் மக்கள் : ஊரை காலி செய்யும் அவலம்!!

மகாராஷ்டிராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக்க..!!