கணித பாடத்திற்கான முதுநிலை ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தேசிய தகுதி தேர்வுக்கான அட்டவணை ஜனவரி 17ம் தேதியே வெளியிடப்பட்டு விட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை கடந்த 3ம் தேதி தான் வெளியானது. தேசிய தகுதி தேர்வு நாளில், ஆசிரியர் தேர்வு வாரியம் கணித பாட தேர்வை அறிவித்தது தான் குழப்பங்களுக்கு காரணம். இரு வகை தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்க வசதியாக கணித பாட தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்