கணவன், மாமியாரை கொன்ற பெண் கைது

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே மாமியார் மற்றும் கணவரை ஆண் நண்பரை ஏவி கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குருக்களையம்பட்டியில் மாமியார் சவுந்திரம் மற்றும் கணவர் செல்வராஜை கொலை செய்த சுபாஷினி என்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்