கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவியை அடித்து உயிருடன் புதைத்த நபர்

வாஷிங்டன்: கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மனைவியை அடித்து உயிருடன் புதைத்த நபர். பின்பு ஆப்பிள் வாட்சியின் உதவியால் அவரது மனைவி உயிருடன் மீட்கப்பட்டார். புதைக்கப்பட்ட பின் ஆப்பிள் வாட்சில் Emergency நம்பருக்கு அழைத்ததன் மூலம் அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்….

Related posts

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலி எண்ணிக்கை 569 ஆக அதிகரிப்பு: முக்கிய கமாண்டர் உயிரிழந்ததாக அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு: நவ.14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!