கட்டிட பணியை தொடர லஞ்சம் வாங்கிய வழக்கில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: கட்டிட பணியை தொடர லஞ்சம் வாங்கிய வழக்கில் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டிட பணியை தொடர ஒப்பந்ததாரர் நசீர் என்பவரிடம் உதவி பொறியாளர் சங்கரன் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு