கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது என கூறினார். கட்சியையும், கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது எனவும் கூறினார். …

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்