கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொதுமக்களை தாக்கிய கரடி உயிரிழந்தது. மசாலா வியாபாரியை கடித்து குதறிய கரடி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் காட்டில் விடப்பட்ட கரடி உயிரிழந்ததாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு