கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையம் மூடல்

ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டது. ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து கனரக வாகனங்கள் மூலம் உறைபனி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக வீடுகள், கார்கள், சாலைகள் மீது உறைபனி தேங்கியுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தில் லோரன் சாலையில் கனரக லாரிகள் மூலம் உறைபனியை விலக்கி போக்குவரத்து சீரமைக்கப்படுகின்றது. …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை