கடவுளுக்கு சூட்டப்பட்ட நகைகளை உருக்கமாட்டோம், காணிக்கையாக செலுத்திய நகையை தான் உருக்குவோம்: அமைச்சர்

சென்னை: கடவுளுக்கு சூட்டப்பட்ட நகைகளை உருக்கமாட்டோம், காணிக்கையாக செலுத்திய நகையை தான் உருக்குவோம் என அமைச்சர் சேகர் பாபு கூறினார். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகையை உருக்கி கோயில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார். …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை