கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மரைன் போலீஸ் போலீசார், வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தென்னந்தோப்பில் ₹50 லட்சம் மதிப்புள்ள  1,020 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை இலங்கைக்கு கடல் வழியாக இரவு வேளையில் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி