கடலை மாவு பூரி

செய்முறை :ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும்; 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசையவும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.கோதுமை மாவு பூரியை விட உப்பலாக, சுவையாக இருக்கும்.

Related posts

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா

சிக்கன் சுக்கா