கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞானசபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞானசபையில் சிலை வழிபாடு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தியஞானசபையில் சிவலிங்கம், சில விக்ரகங்களை சபநாதஒளி சிவாச்சாரியார் என்பவர் 2016ல் நிறுவினார். சிலை வைக்கப்பட்டது வள்ளலார் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அறநிலையத்துறையினரிடம் முறையீடு செய்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை