கடலூர் மங்கலம்பேட்டையில் தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸினர் உண்ணாவிரதம்

கடலூர்: மங்கலம்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவியை விட்டுத்தரக்கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் நடத்தினர். காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு வென்றதால் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தினர்.  …

Related posts

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது: கணக்கெடுப்பில் தகவல்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு