கடலூர் பண்ருட்டி சாலையில் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பாய்ந்த கார்

கடலூர்: கடலூர் பண்ருட்டி சாலையில் கோண்டூர் அடுத்த வடிகால் வாய்க்கால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச்சென்ற செம்மண்டலம் பகுதியை சேர்ந்த முஷாரப் உயிர் தப்பினார்….

Related posts

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!