கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர்: ஆட்சியர்

கடலூர்: கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்ந்தாலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பர் என்று கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 100 நாட்கள் வேலை திட்டமும் 5 ஆண்டுகளுக்கு தொடரும் என கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். கடலூரில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் கருத்துகளை ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கேட்டறிந்தார்….

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை