கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு

கடலூர்: கடலூர் குறிஞ்சிப்பாடியில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி