கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் அனுமதி

கடலூர்: கடலூர் எம்.பி. ரமேஷை ஒருநாள் சிபிசிஐடி விசாரிக்க தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் எம்.பி. ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் ஒருநாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு