கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கடலூர்: பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சாலை பொருட்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இயங்காத நிலையில் இருந்த தொழிற்சாலையின் பொருட்களுக்கு தீ வைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

மாமல்லபுரம் அருகே ஊராட்சி கோப்பை கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நெசவு தொழிலாளி கொலையா ?

திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர் தூக்கிட்டு தற்கொலை