கடலூர் அருகே 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கடலூர்: விருத்தாலம் அருகே விஜயமாநகரில் 13 வயது சிறுவன் ஒட்டிய பைக் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. பைக் ஒட்டிய சிறுவன் மற்றும் அவரது தந்தை சிவகுருவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்