கடலூர் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான சிலைகள் பறிமுதல்

கடலூர்: கடலூர்- விருத்தாசலத்தில் தொன்மைவாய்ந்த 2 வெண்கல சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மகிமைதாஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகளில் சிலைகள் மீட்கப்பட்டது. மாரியம்மன் சிலை ஒன்றும், பெருமாள் சிலை  ஒன்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றினர்.  …

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!