கடலூர்: கடலூர்- விருத்தாசலத்தில் தொன்மைவாய்ந்த 2 வெண்கல சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மகிமைதாஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை மற்றும் அதன் தொடர் நடவடிக்கைகளில் சிலைகள் மீட்கப்பட்டது. மாரியம்மன் சிலை ஒன்றும், பெருமாள் சிலை ஒன்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றினர். …