கடலூர் அருகே சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கடலூர்: தொழுதூரில் சாலை தரமாக போடப்படவில்லை எனக் கூறி ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தல் பரபரப்பு ஏற்பட்டது. …

Related posts

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்