கடலூர் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த ஸ்ரீமுஷ்ணத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். சஞ்சய் (8) மற்றும் கவின் (5) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்