கடலில் மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள் 2 பேர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: கடலில் மீன்பிடிக்க சென்ற தூத்துக்குடி மீனவர்கள் இருவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர். திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்ற கர்ணன் என்பவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் திரேஸ்புரத்தில் 2 கடல் மைல் தொலைவில் நண்டு பிடித்துக் கொண்டிருந்த திலகராஜ் மயங்கி விழுந்து பலியானார்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு