கடம்பூர் மலைப்பகுதியில் யானையின் தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் யானை தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அத்தியூரில் வயது மூப்பின் காரணமாக இறந்த யானையின் தந்தம் திருடப்பட்ட வழக்கில் 3 பேர் கைது  செய்யப்பட்டனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்