கடப்பா வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர். 12 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் உள்பட 16 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மரம் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள், ஒரு லாரி மற்றும் ஒரு டன் எடையுள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!