கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,639 புதிய தபால் நிலையங்கள் திறப்பு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,639 புதிய தபால் நிலையங்கள் திறந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 1142 தபால் நிலையமும், தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தபால் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது….

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி