டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,639 புதிய தபால் நிலையங்கள் திறந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 1142 தபால் நிலையமும், தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தபால் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது….
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,639 புதிய தபால் நிலையங்கள் திறந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 1142 தபால் நிலையமும், தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தபால் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது….