கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயம்

நாகை: கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்து வன சரகர் அலுவலகத்தில் வைத்திருந்த 400 கிலோ கடல் அட்டை மாயமாகியுள்ளது. நாகை மாவட்ட வனசரகர் அலுவலகத்தில் வைத்திருந்த கடல் அட்டைகள் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  …

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை