கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஈரோடு, செப்.19: பங்களாப்புதூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் வனத்துறை சோதனை சாவடி அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சத்தியமங்கலம், வடவள்ளி, முருகன்கோவில்மேடு பகுதியை சேர்நத கருப்பசாமி மகன் கவுரிசங்கர் (21) என்பவரை கைது செய்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி