கஞ்சா விற்றவர் கைது

தேன்கனிக்கோட்டை, மே 19: தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பெட்டமுகிலாளம் ஊராட்சி, போலாக்கொல்லை கிராமத்திற்கு சென்ற போது, வீரபத்திரப்பா என்பவர் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், வீரபத்திரப்பாவை கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி