ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய புகாரில் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒபிஎஸ்-க்கு  வழங்கப்பட்ட பாதுகாப்பை மறுஆய்வு செய்யகோரியதையும் நிராகரித்து ஆதிராஜாராம் மனுவை தள்ளுபடி செய்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்