ஓணம் பண்டிகையையொட்டி ஓபிஎஸ், சசிகலா வாழ்த்து..!!

சென்னை: ஓணம் நன்னாளில் ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என வி.கே.சசிகலா தெரிவித்தார். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை