ஓட்டல் கழிவுகளை கொட்ட வந்த கார் சிறைபிடிப்பு

காங்கயம், செப். 19: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரணம்பாளையம் பஞ்சாயத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகலில் சிலர் வெளியூரில் இருந்து ஓட்டலில் மீதமான குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை கொட்டுவதற்காக காரில் 4 பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி எடுத்து வந்தனர். இந்த கழிவுகளை அங்கு கொட்ட முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காரை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் காரை சிறைபிடித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்