ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணையில் தகவல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயிலில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவி சத்யா உயிரிழந்த சோகத்தில் நெஞ்சுவலியால் தந்தை இறந்ததாக முதலில் தகவல் வெளியானது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு