ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் திடீர் மயக்கமடைந்தார். மயக்கமடைந்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். …

Related posts

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை