ஓசூர் ஜூஜூவாடி அருகே அதிமுக கொடியுடன் வந்த நிலையில் காரை மாற்றினார் சசிகலா

ஓசூர்: ஓசூர் ஜூஜூவாடி அருகே அதிமுக கொடியுடன் வந்த நிலையில் சசிகலா காரை மாற்றினார். எனவே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. தமிழக எல்லைக்குள் வந்த பிறகு வேறு காரில் ஏறி சசிகலா சென்னைக்கு பயணம் மேற்கொள்ளுகிறார்….

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது