ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விளைநிலங்களில் கெயில் நிறுவனம், குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓசூர் அருகே குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் குழிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு