ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பெண் காவலருடன் ஒரே வீட்டில் இருந்த காரணத்துக்காக ஆண் காவலரை பணிநீக்கம் செய்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. காவலர் சரவணபாபுவின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2 பேரும் ஒரே வீட்டில் இருந்தார்கள் என்ற காரணத்துக்காக துறைரீதியான நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பெண் காவலருடன் தவறான கண்ணோட்டத்துடன் சரவணபாபு இருந்ததாக கூறி ஆயுதப்பிரிவு ஐ.ஜி. பணிநீக்கம் செய்தார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்